Day: March 26, 2022

தமிழகம்

வாலாஜாபாத் சாலை போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரம்!!

செங்கல்பட்டு மாவட்டம் வாலாஜாபாத் சாலை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காலை

Read More
தமிழகம்

முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கு பிரத்யேக ஸ்கூட்டர் தயாரிப்பு!!

அவிநாசி: முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது; விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் சார்பில் வழங்கப்பட உள்ளது. போலியோ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கை, கால்

Read More
About us

இளம்பெண் கூட்டு பலாத்காரம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்!!

விருதுநகர் : விருதுநகரில், இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர். விருதுநகரில் 22 வயது இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,

Read More
About us

தமிழகத்தில் தொழில் துவங்க அரபு நாடுகளுக்கு முதல்வர் அழைப்பு!!

சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலை குறித்து, ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களிடம், முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். முதல்வர் ஸ்டாலின், துபாய், அபுதாபி

Read More
About us

கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரிய மனு ‘டிஸ்மிஸ்’!!

புதுடில்லி-கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரிய மனு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று

Read More
About us

இருட்டடிப்பு செய்யும் ‘கூகுள்’; ஆணையம் விசாரிக்க உத்தரவு!!

புதுடில்லி-செய்தி இணையதளங்களை நடத்தி வரும் நிறுவனங்கள், ‘கூகுள்’ நிறுவனத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குனர்

Read More
About us

மாணவனை மணந்த ஆசிரியைக்கு காப்பு!!

திருச்சி-பள்ளி மாணவனை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட தனியார் பள்ளிஆசிரியை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read More
Latest News

ஒரே வாகனத்துக்கு 46 வழக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் வசூல்!!

பெங்களூரு : இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதியப்பட்டு இருந்தது. 24 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Read More
Latest News

பழைய ஓய்வூதியத் திட்டம் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – எஸ்.பி.ஐ., எச்சரிக்கை!!

மும்பை: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறும் என எஸ்.பி.ஐ., வங்கியின் ஆய்வறிக்கையில்

Read More
Latest Newsதமிழகம்

60 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்!!

சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிப்., 19ல் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாயிலாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி,

Read More