Day: March 25, 2022

About us

மே.வங்கத்தில் 8 பேரை எரித்து கொன்ற விவகாரம்; வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவு!

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 8 பேரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்து கொன்ற வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில்

Read More
About us

முதல் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பகவந்த் மான் வைத்த கோரிக்கை!

சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பஞ்சாப்பிற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை

Read More
About us

” பீர் குடிக்கும் மாணவிகள்”? ராமதாஸ் வேதனை

சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்

Read More
About us

டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர்; எல்லை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?!!

புதுடில்லி: சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக நேற்று இரவு டில்லி வந்தார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Read More
About us

22 மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியம்!

சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 22 மாவட்டங்களில் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:மாநிலத்தில் நேற்று

Read More
தமிழகம்

மேடையில் ஆடியபோது உயிர் பிரிந்த பரதக்கலைஞர்; காற்றில் கலந்த காளிதாஸ்!!

மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போதே காளிதாஸ் 54, உயிர் பிரிந்தது. மதுரையை சேர்ந்த காளிதாஸ், மனைவி பானுமதி, பரதக்கலைஞரானமகள் பிரியதர்ஷினி,

Read More
தமிழகம்

பழநி கோவில் காணிக்கை ரூ.2.56 கோடி!!!

பழநி : பழநி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.56 கோடி கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவு பெற்ற நிலையில் மலைக்கோவிலில் நேற்று உண்டியல்

Read More
About us

போக்குவரத்து விதி மீறல்: ரூ.1,898 கோடி வசூல்!

புதுடில்லி: ”போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, கடந்தாண்டில் மட்டும் 1.98 கோடி பேரிடம் இருந்து, 1,898 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை

Read More
About us

யாரும் பாடம் எடுக்கக் கூடாது….!!!!

வெளியுறவு கொள்கையில், இந்தியாவிற்கு அமெரிக்கா பாடம் எடுக்கக் கூடாது. உக்ரைன் – ரஷ்யா போரில், நடுநிலை வகிப்பது இந்தியாவின் உரிமை. ‘நேட்டோ’வை போன்றே, ‘குவாட்’டும் ஒரு ராணுவ

Read More
About us

ஏமாற்று வேலையை அரசு செய்தால் தவறில்லை: அண்ணாமலை காட்டம்!!!

சென்னை: ‘ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபையில், 110வது விதியின் கீழ்

Read More