Day: March 25, 2022

தமிழகம்

பேருக்கு ஒரு காலேஜ்…:அரசு மகளிர் கல்லூரியில் : யார் தருவது ‘நாலெட்ஜ்?’!!

கோவை: பெண்கள் கலைக் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போதிய ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவியர் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவை

Read More
About us

யோகி பதவியேற்பு விழா; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பட குழுவுக்கு அழைப்பு!

லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக, யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று(மார்ச் 25) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட குழுவினருக்கு அழைப்பு

Read More
தமிழகம்

ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வா?!!

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கே. கீரனூர் கிராமத்தில் இன்று(மார்ச் 25) அதிகாலை 2.40 மணி முதல் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. வீட்டில் இருந்த ஓடுகள்

Read More
தமிழகம்

உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் ‘சீல்’; பின்னணி என்ன? அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்!!

உணவுப் பாதுகாப்புத்துறையின் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசாதகடைகான்ட்ராக்டரிடம்கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேவேளையில், தரச்சான்றுபெற்ற கடையிலும் சோதனை நடத்தியதுடன், பிரசாத பொருட்களின்

Read More
தமிழகம்

காஞ்சிபுரத்தில் ரூ.104 கோடி நிலம் மீட்பு: மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

கடந்த, 19ம் தேதி முதல், நேற்று வரையிலான ஐந்து நாட்களில் மட்டும், 104 கோடி ரூபாய் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர். தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

எரிக்கப்படுவதற்கு முன் கடும் தாக்குதல்: 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ‘திடுக்” தகவல்!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Read More
About us

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு!!

கொரோனா பரவல் கணிசமாக குறைய துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ‘மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
தமிழகம்

எழும்பூர் ரயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாகிறது. சென்னையில், முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையம், இந்தோ சாராசனிக்

Read More
About us

‘ஹஜ்’ பயணம் எப்போது?!!1

புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மேற்காசிய

Read More
About us

இந்தியாவில் மேலும் 1,685 பேருக்கு கோவிட்; 2,499 பேர் டிஸ்சார்ஜ்!!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை

Read More