Day: March 25, 2022

தமிழகம்

சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ்!

சிதம்பரம் : கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் பிரச்னை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது

Read More
About us

கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை!

கொச்சி :’பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர்

Read More
About us

பங்குச் சந்தை மோசடி : தகவல் தர மறுப்பு!

புதுடில்லி:என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பான தகவல்களை தர, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ மறுத்துள்ளது.தேசிய பங்குச் சந்தையில் பல மோசடிகள்

Read More
About us

பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அனுமதி?!!

டேராடூன் : உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உத்தரகண்டில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை

Read More
About us

டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்!

புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.டில்லியில், கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு

Read More
தமிழகம்

ஏப்.,6 ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை!!

சென்னை: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டசபை மீண்டும் ஏப்.,6 ம் தேதி கூடுகிறது.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு

Read More
தமிழகம்

பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி!!

உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்

Read More
About us

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: “கிளீன் போல்ட்” ஆவாரா பாக். பிரதமர் இம்ரான்கான்?!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லிமென்டில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (மார்ச் 25) விவாதம் நடக்கிறது. பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் அரசு

Read More
தமிழகம்

திமுக பிரமுகர் தற்கொலை முயற்சி!

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.,கட்சியை சேர்ந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோலியனூர் ஒன்றியம் கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அப்துல் கலாம் விவசாய

Read More
About us

காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு!!

புதுடில்லி : காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில், கடந்த,

Read More