Day: March 25, 2022

About us

போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்- பரபரப்பு சம்பவம்!!

தற்கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read More
About us

விமான விபத்து: 2-வது கருப்பு பெட்டி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை- சீனா தகவல் !!!

விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Read More
About us

மே 9-ஆம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்!!

ரஷியா மே 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Read More
About us

ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் ராணுவம் தகவல்!!

சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் ஒரே நாளில் கொன்றுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read More
About us

டேட்டிங்கில் நபரை நடுநிசியில் கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்… மர்மம் என்ன?

டேட்டிங்கில் ஈடுபட்ட நபரை நள்ளிரவில் ஈரானிய இளம்பெண் கத்தியால் பல முறை குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read More
About us

ரஷிய தாக்குதலில் 300-பேர் பலி என அச்சம்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்!!

மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஷிய படைகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தின. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Read More
About us

“அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்!” -வடகொரிய அதிபர் அதிரடி!!!

அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Read More
About us

குடிநீரில் பிளாஸ்டிக் பொருளை வடிகட்ட உதவும் வெண்டைக்காய்… ஆய்வில் ஆச்சரிய தகவல்!!

குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களை வடிகட்டுவதற்கு வெண்டைக்காயில் உள்ள வேதிபொருட்கள் உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
About us

ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் உக்ரைன் அதிபர் பரபரப்பு புகார்!!

கீவ்:“உக்ரைன் மீது, ‘பாஸ்பரஸ்’ ரசாயன குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்,” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர்

Read More
தமிழகம்

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 41 ஆக குறைவு ; 71 பேர் நலம்!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 71 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 23 ம் தேதி)

Read More