Day: March 23, 2022

Latest News

முல்லை பெரியாறு அணை கேரளா புது கோரிக்கை!!

புதுடில்லி :’முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை

Read More
தமிழகம்

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்க சாவடி என்ற நடைமுறையை பின்பற்றும் பொதுமக்கள்!!!

மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்களுக்கு பொது மக்களின் சார்பாக அன்பு வேண்டுகோள்…. தாங்கள் இன்று அறிவிப்பு செய்திருக்கின்ற 60 கிலோ மீட்டருக்கு

Read More
தமிழகம்

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்!!!

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…உடன் மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் T. கார்த்திக்

Read More
தமிழகம்

தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பொது மக்களுடைய வேண்டுகோள்!!!

பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி மண்ணிவாக்கம் தோல் கேட் ஆகிய 6 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற

Read More
தமிழகம்

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா!!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் இன்று தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
Latest Newsதமிழகம்

மகளிர் அரசு பள்ளி மாணவிகளின் கைகளைப் பிடித்து கலாட்டா !!

திருப்பூரில் பிரபல மகளிர் அரசு பள்ளி அருகில் நின்றுகொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் கைகளைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தவர் வட இந்தியரை பொதுமக்கள் பிடித்து அடித்து

Read More