Day: March 23, 2022

About us

ஒப்புக்கு சப்பாணியா தான் அரசை கண்டிக்கிறீங்க…

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தமிழகத்தில் உள்ள 2.16 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு, ‘அவலை காட்டி உரலை விழுங்குவது’

Read More
About us

தெலுங்கானா; மரக்கடையில் தீ; 11 பேர் பலி!!!

ஐதராபாத்: தெலுங்கானா; மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

இந்தியாவில் மேலும் 2,542 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலம்!!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை

Read More
About us

படிக்கட்டு ‘பதவி’ வேண்டாம்: பஸ்சில் தொங்கும் மாணவருக்கு ‘அட்வைஸ்’!!

திருப்பூர்: அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Read More
தமிழகம்

அவிநாசி கோவில் கும்பாபிஷேகம்; ஆயத்த பணிகளில் தொய்வு!!

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதியளித்தும், ஆயத்தப்பணியில் தொய்வு தென்படுவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில்

Read More
About us

வைகோ மகனுக்கு பொறுப்பு வந்தாச்சு: கட்சி பொதுக்குழு ஒப்புதல் தந்தாச்சு!

சென்னை: ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர்

Read More
About us

இது உங்கள் இடம்: பட்ஜெட் திட்டங்கள் கானல் நீர் தான்!

என். வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமர்ப்பித்துள்ள, 2022- – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வழக்கம்

Read More
Latest Newsதமிழகம்

நாளை துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை: துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார். துபாயில் கடந்த

Read More
Latest Newsதமிழகம்

அப்படியே நிற்கின்றன பழைய அடுக்குமாடி வீடுகள்!!!

கோவை: சிங்காநல்லுாரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு, வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அடுத்த கட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என, வருத்தப்படுகின்றனர் குடியிருப்புவாசிகள். கோவை

Read More
Latest News

படகின் மீது கப்பல் ஏறியதில் 5 பேர் பலி!!!

டாகா: வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கதேச தலைநகர் டாகாவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா

Read More