Day: March 23, 2022

About us

மின்சார வாகனங்களின் விலை 2 ஆண்டுகளில் குறைந்துவிடும் – மத்திய அரசு தகவல்!!

நாடாளுமன்ற மக்களவையில், நேற்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-கழிவுநீரை

Read More
About us

மேகதாது திட்டம்: தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்!

கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ரூ.9

Read More
About us

கர்நாடகாவில் கொரோனா 4-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் – மந்திரி சுதாகர்!

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-இந்தியாவில் ஐ.ஐ.டி. கான்பூர், கொரோனா 4-வது அலை வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்கும் என்று

Read More
About us

இந்த சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அணு ஆயுதம் தான் – ரஷியா எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷியா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல்

Read More
About us

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்; ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்தும் ரஷியா

உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மார்ச் 23, 8.45 AMரஷியாவுக்கு

Read More
About us

2 குழந்தைகள் பெற்ற பின் தனது காதலியை சிறையில் திருமணம் செய்யும் ஜூலியன் அசாஞ்சே..!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொள்கிறார்.ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின்

Read More
About us

ரூ. 3 ஆயிரம் கோடியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி!

உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட். இவர் இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை

Read More
About us

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41 கோடியாக உயர்வு!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை

Read More
About us

முடிவுக்கு வருகிறது தலீபான்களின் தடை.. ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு திரும்பும் மாணவிகள்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு

Read More
About us

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டி, இம்ரான்கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள்

Read More