Day: March 23, 2022

About us

ஏற்றுமதியில் இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!!

புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read More
தமிழகம்

ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை!!

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்

Read More
தமிழகம்

200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் – உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி நடவடிக்கை!!

பள்ளிகளுக்கு சொத்து வரி, பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை தமிழக அரசு விதிக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை திறக்க

Read More
தமிழகம்

உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!!!

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று

Read More
தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் 2-வது நாளாக ஆஜர்: ஓ.பன்னீர்செல்வத்திடம் 5 மணி நேரம் விசாரணை!!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன்

Read More
தமிழகம்

மின்சார வாரியத்தில் பணி நியமனம் பெறாத 5,493 கேங்மேன் பிரச்சினைகளை தீர்க்க குழு – தமிழக அரசு நியமனம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் கேங்மேன் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புதவற்காக வாரியம்

Read More
About us

இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 778

Read More
About us

உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு!!

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில்

Read More
About us

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்!!

பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். அவர்களை

Read More
About us

சீனா-பாகிஸ்தான் எல்லையை செயற்கை கோள் மூலம் கண்காணிக்கும் திட்டம்: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!!!

சீனா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க, இந்திய ராணுவம் திட்ட மிட்டுள்ளது.  ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை

Read More