Day: March 22, 2022

About us

உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்!!

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி,  பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு

Read More
About us

மத்திய பல்கலைக்கழகங்களில் இனி பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை – யூ.ஜி.சி. அறிவிப்பு

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நாடு தழுவிய அளவில் பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர்

Read More
About us

இந்தியாவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் நீங்கி விடவில்லை; மத்திய அரசு எச்சரிக்கை!!!

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா பாதிப்புகள் பெரும் அளவில் பரவி முதல் அலையாக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.  அதன் தீவிரம் குறைவதற்குள், கடந்த 2021ம் ஆண்டு

Read More
About us

கேரளாவில் காணாமல் போன தந்தை-மகள் சடலமாக மீட்பு..!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாம்பாடி பகுதியில் வசிப்பவர் பினீஸ் (45). இவரது மகள் பார்வதி (16). இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4

Read More
About us

நீங்கள் ஒரு ஸ்பைடர்மேன்; நிதின் கட்காரிக்கு பா.ஜ.க. எம்.பி. புகழாரம்!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 11ந்தேதி வரை நடைபெற்றது.  அதன்பின்பு, கடந்த 14ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம்

Read More
About us

டெல்லி: வீட்டில் மைக்ரோவேவ் அடுப்பில் இறந்து கிடந்த 2 மாத பெண் குழந்தை!!

தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியில் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.  அதில் பேசிய நபர், வீட்டில் உள்ள

Read More
About us

“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை திரையிடுவதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க

Read More
About us

உலகின் மிகப்பெரிய இந்து கோவிலைக் கட்ட நிலத்தை நன்கொடையாக அளித்த இஸ்லாமிய குடும்பம் ..!

உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்துவருகிறார்.பீகார் மாநிலத்தின்

Read More
About us

பெங்களூரு: பி.டி.ஏ. அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை அதிரடி சோதனை!

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் (பி.டி.ஏ) நிலங்களை கையகப்படுத்துவது, பயனாளிகளுக்கு வீடு வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு

Read More
About us

பெண்கள் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது இந்திய அணி!!

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெற்று வரும்  22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி

Read More