Day: March 17, 2022

தமிழகம்

இரண்டு மாதங்களில் அத்திக்கடவு திட்டம் ‘ரெடி’…

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில்

Read More
தமிழகம்

நேர்மையான வழக்கறிஞர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்’ என, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கறிஞர் எம்.ஏ.எம்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியகுளம்

Read More
About us

கலைஞர் கொண்டு வந்த தமிழரசு: மெருகேத்தும் ஸ்டாலின்!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆக்கப்பணிகளை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்டு வந்த பல்வேறு இதழ்கள் அனைத்தையும், ஒரே அரசு இதழாக “தமிழரசு” எனும் பெயரில் 1970ஆம் ஆண்டு

Read More
About us

கொரோனாவுக்கு உலக அளவில் 6,079,961 பேர் பலி!!

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,079,961 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்

Read More
About us

ரஷ்ய அதிகாரி பலி!!!

மரியுபோல் நகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த சண்டையில் ரஷ்ய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒலெக் மிட்யேவ் என்பவர் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

Read More
About us

புடின் போர் குற்றவாளி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார

Read More
தமிழகம்

அவிநாசி மேம்பாலத்தில்.. இறங்கலாம்! ஏறுதள கட்டுமானம் துவக்கம்…

 கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று

Read More
About us

ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் விமான நிலையம் மீது தாக்குதல்!!!

ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கெர்சன் விமான நிலையம், விமான தளம் மீது உக்ரைன் படைகள்  வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பல

Read More
About us

பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை!!

போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் காணொலி மூலம்  4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில்,

Read More
About us

கன்டெய்னர் லாரி ஆக்கிரமிப்பால் ஒரகடம் ஆறு வழிச்சாலை குறுகியது!!

ஸ்ரீபெரும்புதுார்–ஒரகடத்தில், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால், ஆறு வழிச்சாலை இரண்டு வழியாக குறுகிவிட்டது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் ‘சிப்காட்’ தொழிற் பூங்கா

Read More