Day: March 17, 2022

About us

12 குழந்தைகளுக்குத் தாயான உக்ரைன் பெண ஆயுதம் ஏந்தி வீர மரணம்!

உக்ரைன் நாட்டின்  மருத்துவரான 48 வயதான ஓல்கா செமிடியானோவா ,2014 முதல் இராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் மார்ச் 3 அன்று உக்ரைனின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க்

Read More
தமிழகம்

தென் மண்டல ஐ.ஜி.,யாக அஸ்ரா கார்க் நியமனம்…

மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை, நெல்லை போலீஸ் கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு

Read More
About us

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடல் – அதிர்ச்சி தகவல்..!

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கடந்த 7 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read More
About us

ரஷிய படையினரால் கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடுவிப்பு!

கடந்த வாரம் ரஷிய படையினரால் கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Read More
About us

உலக அழகி போட்டி : 2 வது இடத்தை பிடித்த அமெரிக்க இந்திய அழகி!

போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவா , 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Read More
About us

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானம்..! எச்சரிக்கை விடுத்த தைவான் ராணுவம்..!!

தைவான் நாட்டின் வான்வெளியில் சீன இராணுவ விமானப்படையின் ஸ்பாட்டர் விமானம் அத்துமீறி நுழைந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More
About us

பெங்களூரு உள்பட 77 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.6 கோடி நகை-பணம் சிக்கின !

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என பெங்களூரு உள்பட 77 இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை

Read More
தமிழகம்

ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்கள் சாலை மறியல்!!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே மேல்வீராணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 34 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் 13

Read More
தமிழகம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் களை கட்டிய ஹோலி பண்டிகை முதல் நாள் கொண்டாட்டம்!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Read More
தமிழகம்

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read More