Day: March 15, 2022

About us

புதிதாக 50 வார்டுகளை உருவாக்கும் முன் எல்லை விரிவாக்கம் தேவை!!!

கோவை மாநகராட்சியை, 2011ல் விரிவாக்கம் செய்தபோது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. அதற்கு முன், 152 சதுர

Read More
Latest Newsதமிழகம்

விமானநிலைய ஓடுதள பாதை சீரமைப்பு பணி: ஏப்., முதல் இரவு சேவை நிறுத்தம்!!!

கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளதால், ஏப்., மாதம் முதல் இரவு நேர விமான சேவை நிறுத்தப்படுகிறது. ஓடுதள பாதை சீரமைப்பு

Read More
Latest Newsதமிழகம்

காங்கயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!!!

காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ‘நபார்டு’ வங்கி உதவியுடன், ‘ஹார்மோன்’ சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காங்கயம் நாட்டு மாடுகள்,

Read More
About us

இந்திய மாணவர்களை உலகளவில் அழைத்து செல்லும் புதிய கல்விக் கொள்கை – தமிழிசை…

இந்திய மாணவர்களை உலக அளவில் பிரமாண்ட இடத்துக்கு புதிய கல்விக் கொள்கை அழைத்து செல்லும்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கல்வியின்

Read More
About us

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, குழந்தை பலி!!!

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும். அவரை காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி கிராமத்தை

Read More
Latest Newsதமிழகம்

ஏப்., 1 முதல் ஹோட்டல் பண்டங்கள் விலை உயர்வு???

உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டி:தமிழகத்தில், கொரோனா பயம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில்

Read More
Latest Newsதமிழகம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் 2வது முறை ரெய்டு…

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத

Read More
Latest Newsதமிழகம்

பதவி உயர்வுக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் வசூல் -விசாரணை…

சென்னை எழிலகத்தில் உள்ள அரசு போக்குவரத்து துறை துணை கமிஷனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்டு, கட்டு

Read More