Day: March 15, 2022

தமிழகம்

மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுப்பதில்… இழுபறி!!!

மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?இதுகுறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், தி.மு.க.,விற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மேயர், துணை மேயர் பதவி கிடைக்காத, தலைமைக்கு நெருக்கமான

Read More
About us

விமானத்தில் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல அனுமதி: ஒன்றிய அரசு உத்தரவு!

விமானங்களில் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி  ஒன்றிய அரசு  உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்கள்  பாரம்பரியப்படி தங்களுடன் ‘கிர்பான்’ என்ற சிறிய கத்தியை எடுத்து செல்வார்கள்.

Read More
தமிழகம்

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு… கிடுக்கிப்பிடி!!!

திருவள்ளூர்-மத்திய அரசின், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், முறைகேடுகளை தவிர்க்க, புதிய முறை அமல் செய்யப்பட்டு உள்ளது.  பயனாளிகள் இனிமேல், அடையாள அட்டை

Read More
About us

தாக்கத்தை குறைத்துக்கொண்டு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,568 பேருக்கு கொரோனா!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.29 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி

Read More
About us

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்… கோலாகலம்!!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏலவார்குழலி அம்பிகையுடன் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், நான்கு

Read More
About us

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!!!

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 16 பேர் மீது என்.ஐ.ஏ.,

Read More
About us

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை!!!

சமீபத்தில் வெளியான, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பார்க்க, போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக, மத்திய பிரதேச அரசு அறிவித்துஉள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

Read More
About us

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனம் தனியார் மயமாகாது: இணையமைச்சர் அஜய்பட் விளக்கம்

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் தனியார்மயம் ஆகாது என பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களவையில் எம்பிக்கள் வைகோ, சண்முகம் கேள்விக்கு இணையமைச்சர் அஜய்பட் விளக்கமளித்தார்.     தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

தேசிய அளவில் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு!!!

மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான

Read More
About us

கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் வேகம்!!!

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெம்மேலியில் கூடுதலாக அமைக்கப்படும் 150 எம்.எல்.டி., உற்பத்தி திறன்கொண்ட, கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலைய கட்டுமான பணி, அடுத்த ஆண்டு

Read More