Day: March 15, 2022

தமிழகம்

நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!

மத்திய இணை அமைச்சர் முருகனின் குலதெய்வமான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா,

Read More
About us

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த மனு மீது நாளை இடைக்கால உத்தரவு..!!

உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உக்ரைன்வழக்கு தொடர்ந்திருந்தது.  தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி

Read More
தமிழகம்

அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்த 2000 ஆண்டுக்கு முற்பட்ட செங்கல்!!!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் அடையாளமாக செங்கல்லை கருதுகின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு

Read More
தமிழகம்

நொய்யல் ஆற்றை மீட்க செயல் திட்டம் புதிய முயற்சி!!!

நொய்யலை அறிவியல்பூர்வ செயல்திட்டத்துடன் மீட்க, உலக இயற்கை நிதியம் கைகோர்க்கிறது. தன்னார்வ, தொழில் அமைப்பினர், அரசு துறைகளுடன் இணைந்து, இப்பணி மேற்கொள்ளப்பட அச்சாரமிடப்பட்டுள்ளது.உலக இயற்கை நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,)

Read More
About us

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி..!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ரூ.1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3%ஆக உள்ளதால்

Read More
தமிழகம்

குடற்புழு நீக்க முகாம் கோவையில் துவக்கம்!!!

கோவையில், நேற்று ஒரே நாளில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு நேற்று பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, அனைத்து

Read More
About us

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!!

பெங்களூரு: முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி, பெங்களூருவில் 144 தடை உத்தரவு

Read More
தமிழகம்

காலையில் கல்விக்கூடம்; மாலையில் மதுக்கூடம்! அரசு பள்ளியில் அவலம்…

‘பள்ளிக்கு பாடம் கற்க ஆசையாய் ஓடி வரும் மாணவர்கள், தினமும் காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும்

Read More
தமிழகம்

விவசாயிகள் பொது சேவை மையம் மூடல்:நேரடியாக உரம் வழங்க கோரிக்கை!!!

மேட்டுப்பாளையம்:உரக் கம்பெனிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, நேரடியாக உர மூட்டைகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக

Read More
About us

4 மாநில பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமனம்!!!

ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உபி., உத்தரகாண்ட் மாநில மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உபி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த

Read More