Day: March 14, 2022

About us

விதிமீறல் பேனர் விவகாரம்; மாநகராட்சி ‘கிடுக்கி’…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பொது மற்றும் தனியார் இடங்களில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளது. எனினும், உயர்

Read More
Latest Newsதமிழகம்

சென்னையில் 130-வது நாளாக அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!

சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read More
About us

இது உங்கள் இடம்: அண்ணாமலை வாக்கை நம்பலாம்….

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, தமிழகம் ஈ.வெ.ரா., மண் என்ற

Read More
About us

பத்திர பதிவில் அரசுக்கு துரோகம்…

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் 12,700 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதை தெரிவித்துள்ள அமைச்சர் மூர்த்தி, ‘பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது, சார்

Read More
Latest Newsதமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு பதிவு செய்த விவகாரம் – சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Read More
About us

காசிமேடில் வரத்து குறைவு: மீன் விலை சற்று உயர்வு!!!

 சென்னை காசிமேடில் மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை சற்று உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான

Read More
About us

உலக செவித்திறன் நாள் விழா!!

திருப்போரூர்: முட்டுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக செவித்திறன் நாள் விழா நேற்று நடைபெற்றது.

Read More
About us

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா 63 நாயன்மார்கள் வீதி உலா கோலாகலம்!!

காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற  ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு  பங்குனி உத்திர பெருவிழா கடந்த 8ம் தேதி

Read More
Latest Newsதமிழகம்

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 28, 29ல் வேலை நிறுத்தம்….

சென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28, 29ம் தேதிகளில் வேலை

Read More
Latest Newsதமிழகம்

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்!

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் உத்திரமேரூர் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல்

Read More