Day: March 14, 2022

தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீதம் வெற்றி ஸ்டாலின் பெருமிதம்

சென்னையில் நடைபெற்ற தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை நானே கண்டிராத மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்.

Read More
About us

800 மாணவர்களை மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்!!!

 போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன

Read More
About us

வெளி மாவட்ட, மாநில தொழிலாளர் விபரம் சேகரிப்பு துவங்குகிறது!!!

திருப்பூரில், பனியன் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்களின் விபரங்களை, மூன்று துறையை சேர்ந்த குழுவினர் திரட்டும் பணியை துவங்க உள்ளனர்.

Read More
About us

வடபழநி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!!!

வடபழநி ஆண்டவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை அடுத்து, சத கலசாபிஷேகத்துடன், மண்டலாபிஷேக பூஜை நேற்று நிறைவடைந்தது. சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு,

Read More
தமிழகம்

தமிழன் எங்கிருந்தாலும் தி.மு.க., காப்பாற்றும்’: ஸ்டாலின்…

சென்னை-”உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி; உக்ரைனில் உள்ள தமிழனாக இருந்தாலும் சரி; அவர்களை காப்பாற்றுகிற ஒரே கட்சியாக தி.மு.க., திகழ்கிறது,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருவாவடுதுறை

Read More
தமிழகம்

முல்லை பெரியாறு பிரச்னை விஸ்வரூபம்!!!

 முல்லை பெரியாறு அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சட்டப் போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக

Read More
About us

ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்..!!

ராஜஸ்தானில் ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Read More
About us

கொரோனாவில் இருந்து விரைந்து குணமடைய ஒபாமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொரோனாவில் இருந்து விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read More
About us

கொல்கத்தா: புத்தக திருவிழாவில் திருடிய தொலைக்காட்சி நடிகை கைது..!

கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக திருவிழாவில் திருடிய தொலைக்காட்சி நடிகையை போலீசார் கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Read More