Day: March 14, 2022

About us

உக்ரைன் விவகாரம் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்.பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை  என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என

Read More
தமிழகம்

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான

Read More
About us

நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த என்ஜினீயர் மாணவர்!

காதலியை பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள என்ஜினீயரிங் மாணவர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். தமிழ்மலர்

Read More
தமிழகம்

மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் – ஆர்.எஸ்.பாரதி..

சட்டத்தின் ஆட்சிதான் ஜெயக்குமாரை கைது செய்தது என திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என விமர்சித்ததற்கு திமுக கண்டனம்

Read More
About us

இந்தியாவில் புதிதாக 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,503

Read More
About us

பாரக் ஒபாமா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான

Read More
About us

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!

ட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவல்

Read More
About us

மேற்கு வங்கத்தில் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை!

வார்டு கவுன்சிலர் கொலையை கண்டித்து புருலியா மாவட்டத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த மேற்கு வங்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் – பிரதமர் மோடி கருத்து!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் அவர் [யோகி ஆதித்யநாத்]

Read More