Day: March 14, 2022

தமிழகம்

நெல்லை புத்தக திருவிழா: மாணவர்களுக்கு ஆட்சியர் சர்ப்ரைஸ்!!!

நெல்லை மாவட்டத்தில் ஐந்தாவது புத்தக கண்காட்சி பொருநை நெல்லை புத்தக திருவிழா என்ற பெயரில் வரும் 17ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில்

Read More
About us

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும் இந்தியா உயர்த்தவில்லை – ஹர்தீப் சிங் பூரி

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read More
About us

மனைவியிடம் பெண்மை இல்லை: எப்படியாவது விவாகரத்து தாருங்கள்- சுப்ரீம் கோர்ட்டை அதிரவைத்த வழக்கு!

தனது மனைவி பெண் அல்ல என்றும், இதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி வாலிபர் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை

Read More
About us

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு !

தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்

Read More
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; மேயர் பிரியா அப்டேட்!!

சென்னையில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க

Read More
About us

திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Read More
தமிழகம்

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எப்போது தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதன் கிழமை நான்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு

Read More
About us

கொரோனாவால் ஆண்களிடம் ஆண்மை குறைந்து போனதா? மருத்துவ உதவி கேட்டு வரும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானவர்களுக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read More
தமிழகம்

விடியலை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பத்தாண்டுகளாக குரல் கொடுத்த

Read More
About us

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது!

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம்  31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Read More