Day: March 14, 2022

About us

செர்னோபில் அணுமின் நிலையம் மீட்கப்பட்டதாக உக்ரைன் தகவல்..

உக்ரைன் மீது படையெடுத்த ரஷிய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர்

Read More
About us

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் இதுவரை 104 மருத்துவமனைகள் சேதம்!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்த ரஷியா தொடர்ந்து 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என

Read More
About us

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உருவ மாஸ்க் விற்பனை அமோகம்..!

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள சந்தைகளில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடியின் உருவ மாஸ்க் விற்பனை களைகட்டியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம்,

Read More
About us

பெங்களூரு டெஸ்ட்: பாதுகாப்பை மீறி கோலியுடன் செல்பி எடுத்த ரசிகர்!

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய

Read More
About us

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி!

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர்

Read More
தமிழகம்

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் – ஸ்டாலின் கடிதம்!!

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்

Read More
About us

5 ஆண்டுகளுக்கு பிறகு சரிந்த கோலியின் சராசரி…!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்

Read More
About us

பெண்கள் புரோ ஆக்கி லீக்: ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி பதிலடி!

பெண்களுக்கான 3-வது புரோ ஆக்கி லீக் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஒடிசாவின்

Read More
About us

போரில் காயம் அடைந்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் நேரில் ஆறுதல்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read More
About us

12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை மந்திரி

இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More