Day: March 12, 2022

About us

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு பெற்றது!

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில்

Read More
About us

தாலுகாவுக்கு ஒரு சார் — பதிவாளர் பதிவுத்துறை நடவடிக்கை…

சென்னை : தாலுகாவுக்கு ஒரு சார் -பதிவாளர் அலுவலகம் இருக்கும் வகையில், எல்லை வரையறை பணிகளை விரைந்து முடிக்க, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஒரு சார்

Read More
Latest Newsதமிழகம்

திருச்செந்தூர் கோயில் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம்!!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு தினமும் நடக்கும். தேரின் மேல் பகுதி குடை

Read More
Latest Newsதமிழகம்

மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

மேலடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்

Read More
Latest Newsதமிழகம்

தி.மு.க., – அ.தி.மு.க., இடையே பதற்றம்: சுவரொட்டி பிரச்னையால் மோதல்…

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் எட்டு பெருசா, ஏழு பெருசா என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ஓட்டுகள் வாங்கிய எங்களை தோற்றதாக தெரிவித்ததாக, அ.தி.மு.க.,வினர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Read More
About us

பேடிஎம் பெமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை!!!

பேடிஎம் பேமன்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள்

Read More
Latest Newsதமிழகம்

23 லட்சம் டன் நெல் கொள்முதல் ரூ.4,369 கோடி பட்டுவாடா…

சென்னை:நடப்பு சீசனில் நேற்று வரை விவசாயிகளிடம் இருந்து, 23.39 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததற்காக, 4,369 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட

Read More
About us

தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி…

இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து பேசினார். பின்னர் காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார்

Read More
Latest Newsதமிழகம்

மின் உற்பத்தி முடங்கும் அபாயம்!!!!

சென்னை:தமிழக மின் வாரியத்திடம், நேற்றைய நிலவரப்படி, ஒன்றரை நாட்களுக்கு தேவையான, 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால், மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More