Day: March 12, 2022

About us

லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு!!

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும்

Read More
About us

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யா தடை..!!!

அமெரிக்க தலைமையிலான மேற்குலகுடன் மட்டுமின்றி அவற்றை மையமாக கொண்ட தொழில்நுட்ப உலகின் பெரு நிறுவனங்கள் உடனும் ரஷ்யாவின் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யர்களுக்கு

Read More
About us

செங்கல்பட்டு மாவட்ட ரிப்போர்ட்டர் வெங்கடேசன்தேர்வு…

அனைத்து வியாபாரிகள் சுய உதவி குழு சார்பில் அதனுடைய மாநிலத் தலைவர் சியான் T ஜெயக்குமார் அவர்கள் தமிழ்நாடு Journalist யூனியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவரும் ஆசை

Read More
About us

காங். தலைமையில் ஒன்றிணைய தயார்!!!!

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சி செய்த 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதுவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று

Read More
About us

கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை 3,614, 89 ஆக குறைவு!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி

Read More
About us

டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள்

Read More
About us

தைப்பூச திருவிழாவுக்கு ‘யுனெஸ்கோ’வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்..

 தமிழர்கள் பக்தியுடன் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவை, ‘யுனெஸ்கோ’வின் பாரம்பரிய கலாசாரங்கள் பட்டியலில் சேர்க்க, சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான

Read More
About us

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தனித்தனி எண்கவுண்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு: காஷ்மீரில் 3 இடங்களில் நடைபெற்ற தனித்தனி எண்கவுண்டர்களில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர்

Read More
About us

பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது அவசியம்…

சென்னை : ”பெண்கள் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்,” என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ,

Read More
About us

மாநகராட்சியில் 22 புதிய மருத்துவமனைகள்… பட்ஜெடகூட்டத்தில் வெளியாகிறது அறிவிப்பு!!!

சென்னை மாநகராட்சியில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாநகராட்சி

Read More