Day: March 12, 2022

மருத்துவ பகுதி

ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்….

ஜவ்வரிசியில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு நல்லது. ஜவ்வரிசி மாவுச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இதன் மூலம் எளிதில்

Read More
மருத்துவ பகுதி

உடலுக்கு இயற்கையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் கோவைக்காய் !!!!

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்தாக கோவக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தின் தண்டுகள் மற்றும் இலைகள் கூட சமையலில் பயன்படுத்தப்படுகிறது. கோவைக்காய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது முதல் நீரிழிவு

Read More
மருத்துவ பகுதி

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இயற்கை மருந்து பொருள் ஓமம் !!!

ஓமத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஓம விதைகளை

Read More
மருத்துவ பகுதி

பல நோய்களுக்கு தீர்வுதரும் தொட்டாற்சுருங்கி!!!!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும். காந்த சக்தி உடைய மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை

Read More
மருத்துவ பகுதி

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஆப்பிள் !!!!

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப்

Read More
About us

மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்!

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.அவரை அமெரிக்க சி.ஐ.ஏ.

Read More
தமிழகம்

5ம் ஆண்டு தொடக்க விழா- டி.டி.வி.தினகரன் 15ந்தேதி கொடியேற்றுகிறார்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில்

Read More
தமிழகம்

தமிழகத்தில் 24-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது…

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு

Read More
About us

உக்ரைனில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு!!

ரியுபோல் : மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ரஷ்ய ராணுவத்தினர், கடந்த

Read More
About us

தைப்பூச திருவிழாவுக்கு அங்கீகாரம் ‘யுனெஸ்கோ’வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்!!

ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற, தமிழர்களின்

Read More