Day: March 9, 2022

About us

சபரிமலை நடை திறப்பு; இன்று கொடியேற்றம்!!!

சபரிமலை: பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று(மார்ச் 9) மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றத்துக்காக கொல்லம்

Read More
About us

போதை பொருட்கள் தொழிற்சாலைக்கு சீல்: ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிரடி

சென்னையில் போதை மருந்து பயன்படுத்தி வந்த 2 பேரை போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள

Read More
தமிழகம்

ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்…

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நாளை(மார்ச் 10) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரத்திருநாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடப்பது வழக்கம்.

Read More
About us

மரணத்தில் இருந்து தடுப்பூசி காக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!!

உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ‘கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க

Read More
Latest Newsதமிழகம்

எஸ்.ஐ., பணிக்கு ஏப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்…

சென்னை : ‘காவல் துறைக்கு புதிதாக, 444 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கு ஏப்., 7 வரை விண்ணப்பிக் கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு

Read More
Latest News

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து…

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து, கோவில் இணை ஆணையர் குமரதுரை

Read More
Latest Newsதமிழகம்

மது விலையை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறது!!!

சென்னை :கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை, 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை

Read More
About us

கோவில் நிலங்கள் 31,000 ஏக்கர் அளவீடு…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More
Latest Newsதமிழகம்

தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியது!!!!

சென்னை : கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்று(மார்ச் 8) முதல் கோடை வெயில் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு

Read More