Day: March 9, 2022

About us

ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை வழங்க பணம் இல்லை!!

கோவை: ”கோவை மாநகராட்சியில் புதிய கவுன்சில் பதவியேற்றுள்ள நிலையில், நிதி நிலைமை இன்னும் சீராகவில்லை,” என்கிறார், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால். ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் பணம் வழங்காதது தொடர்பாக,

Read More
About us

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடக்கம்!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் மிகவும் விமரிசையாக நடைபெறும். இவ்வருட திருவிழா இன்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி சபரிமலை கோயில்

Read More
About us

டாஸ்மாக்கை நம்பி தி.மு.க., அரசு – அண்ணாமலை…

தூத்துக்குடி: ”தி.மு.க., அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது. டாஸ்மாக் வருமானத்தை நம்பி இருக்கிறது,” என, துாத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக

Read More
About us

வரும் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி: ஒன்றிய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து

Read More
About us

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளுக்கு அடுத்த மாதம் அனுமதி: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்

Read More
Latest Newsதமிழகம்

குடும்ப தலைவி பெயரில் வீடு: மகளிர் தினத்தில் ஸ்டாலின் உறுதி…

சென்னை ‘நகர்ப்புற மேம்பாட்டு வாரிய வீடுகள், குடும்ப தலைவியர் பெயரில் வழங்கப்படும்,” என, மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு

Read More
About us

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 29 பெண்களுக்கு நாரி சக்தி விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கிய 29 பெண்களுக்கு ‘நாரி சக்தி விருது’ வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவப்படுத்தினார். ஒன்றிய பெண்கள்

Read More
About us

லடாக் மோதல் பற்றி 11ம் தேதி இந்தியா – சீனா 15ம் கட்ட பேச்சு

கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா, சீன ராணுவத்தினர்

Read More
About us

ஒரு நாள் எஸ்.ஐ., பணி; கல்லூரி மாணவிக்கு கவுரவம்!!!

புதுச்சேரி : உலக மகளிர் தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு கல்லுாரி மாணவிக்கு ஒரு நாள் எஸ்.ஐ.,யாக கவுரவ பணி வழங்கப்பட்டது. உலக மகளிர் தின விழா நேற்று

Read More
About us

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு: போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர்

Read More