Day: March 9, 2022

About us

ரஷ்யா, உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!

நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் விருப்பத்தை கைவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கடைசி வரை போராடப் போவதாகவும், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப்போவதில்லை எனவும் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read More
About us

மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பான விழா!!

மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலைஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சுரன்ஸ் கம்பனிதாம்பரம் கிளை அலுவலகத்தில் சிறப்பான முறையில் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும்

Read More
தமிழகம்

பஸ், ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்!!!

அரசு பேருந்து மற்றும் ரயில்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘செல்பி’ மோகத்தில் ஆபத்தான வகையில் படிகளில் தொங்கியபடியும், கூரை மீது ஏறியும் பயணிப்பது அதிகரித்துள்ளது. திருவள்ளூர்

Read More
About us

1 வீரருக்கு 10 ரஷ்ய வீரர் ஒரு பீரங்கிக்கு 50 பீரங்கி: – அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

உக்ரைன் அதிபர் மாளிகையில் இருந்தபடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ‘உக்ரைனுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தனது

Read More
About us

இந்தியாவின் முயற்சியால் ரஷ்யா, உக்ரைன் ராணுவம் வழி விட்டது சுமியில் சிக்கிய 694 மாணவர்கள் மீட்பு!!

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட சுமி நகரில் சிக்கி இருந்த 694 இந்திய மாணவர்கள் பாதுகாப்பு வழி தடத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பஸ்

Read More
About us

ஒருபுறம் சோகம்… மறுபுறம் நிம்மதி! பழங்கால போர் தந்திரம்!

உக்ரைன் அரசுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. முக்கிய நகரங்களை எல்லாம் சுற்றி வளைத்துள்ள அது, உக்ரைன் சரணடைய வேண்டும்

Read More
தமிழகம்

சூரியகாந்தி எண்ணெய்யை மறந்திடுங்க; இல்ல மாறிடுங்க!!!

சேலம்: ரஷ்யா – உக்ரைன் போர் முடியும் வரை, சூரியகாந்தி எண்ணெய் வரத்து இருக்காது என்பதால், அதை மறந்து கடலை எண்ணெய்க்கு மாற, சேலம் மாவட்ட தாவர

Read More
About us

5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு!

லக்னோ: 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், நாட்டிலேயே அதிகமான சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு

Read More
தமிழகம்

மின்சாரம் பாய்ந்தவரை காப்பாற்ற வந்தவர் பலி!!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (மார்ச் 9)

Read More
About us

சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணி!

சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Read More