Day: March 9, 2022

About us

சிறுவயதில் இருந்தே அடுத்த கபில்தேவ் ஆக விரும்பினேன்”-அஸ்வின்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர்

Read More
தமிழகம்

நிர்வாகத்தில் ஆண்கள் தலையீடு கூடாது: பெண் கவுன்சிலர் வலியுறுத்தல்!!!

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக ஆண்கள் தலையீடு கூடாது என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கவுன்சிலர் மஹ்ஜபின்சல்மா: இப்

Read More
About us

மேலூரில் மீன்பிடி திருவிழா: போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்!

மேலூரில் மீன்பிடி திருவிழாவை ஒட்டி கரையில் காத்திருந்து போட்டி போட்டு மக்கள் மீன்களை பிடித்துள்ளனர். கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் சிக்கியதை

Read More
About us

உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல்!

உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கீவ் நகரில் சைரன்

Read More
தமிழகம்

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் கைது…

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமானில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இந்தோனேஷிய கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக

Read More
About us

தளபதி மரணம் ரஷ்யாவுக்கு பின்னடைவா?.. 2 வாரங்கள் ஆகியும் உக்ரைனை வெல்ல முடியாத ரஷ்யா..!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ்

Read More
தமிழகம்

புதிய பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பை கவனிங்க!!!

 பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும், என, முதல்வருக்கு, பொள்ளாச்சி மக்கள், மனுக்களை அனுப்பி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

Read More
About us

உக்ரைனின் முக்கிய நகரங்களில் இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் : ரஷியா அறிவிப்பு!!

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அப்பாவி பொது மக்களும் மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற வசதியாக இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்வதாக

Read More
About us

உக்ரைனில் இருந்து பாகிஸ்தான் பெண்ணை மீட்ட இந்திய தூதரகம்!

இஸ்லாமாபாத்: உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேற்றியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஷபீக் என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய தூதரகத்துக்கும் நன்றி கூறினார். உக்ரைன்

Read More
தமிழகம்

விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் சென்ற 23 மாணவர்கள்!!!

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 23 பேர் விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக உள்ள ஐஐடி

Read More