Day: March 7, 2022

தமிழகம்

மயிலாடுதுறையில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை …

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில்

Read More
தமிழகம்

ருத்ராபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு ….

குத்தாலம் தோப்புத்தெருவில் பழமை வாய்ந்த ருத்ராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு கடந்த 4-ந் தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. தொடர்ந்து

Read More
About us

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு….

பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 8-ந் தேதி ( நாளை)

Read More
தமிழகம்

நன்றி தெரிவிக்க வந்த மேயர்; மழலைகள் செய்த செயல்!!!

வீடுவீடுகளாய் சென்று நன்றி தெரிவிப்பின் போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,சிறுமியர் மேயரை வரவேற்கும் வகையில் வீட்டின் மாடிகளிலிருந்து மலர்களை தூவி உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர். மலர்

Read More
About us

சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி – ஆயுதங்களை தயாரித்த சிறுவர்கள்!!!

மத்திய பிரதேசத்தில் சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி – ஆயுதங்களை தயாரித்த சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read More
About us

பேருந்து நிலைய கழிவறையில் மயங்கி விழுந்து நடத்துனர் மரணம்!!!

தருமபுரி நகர பேருந்து நிலைய கழிவறையில் மயங்கி விழுந்த அரசு பேருந்து நடத்துனர் பழனிசாமி உயிரிழந்த சம்பவம் . பொம்மிடி – ஓசூர் இடையே இயக்கப்பட்ட அரசு

Read More
About us

ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்!!!

ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More
About us

உ.பி. இறுதிகட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Read More
தமிழகம்

கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் மரணம்…

சென்னை பெசன்ட்நகர் அடையாறு கழிமுகம் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெளரிசங்கர் திருவான்மியூரை ஸ்ரீராம்(20), இந்திரா நகரை

Read More
About us

4 நாளைக்கு தண்ணீர் வராது; உடனே சேமித்து வையுங்கள்!!!

குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுவதால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் அவசர தண்ணீர் தேவைக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய செல்போன்

Read More