Day: March 7, 2022

தமிழகம்

டார்கெட்டை முடிக்க புரோக்கர்களின் அடாவடி !!!!

டார்க்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

Read More
தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!!!

டில்லி செல்லவந்த தொழில் அதிபரின் பையிலிருந்து 2 துப்பாக்கி குண்டுகள்  பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு. அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் சொல்லாகி என்ற தொழிலதிபர்

Read More
About us

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர் பூங்கா!!

தூத்துக்குடியில் ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர் பூங்கா – முதலமைச்சர்

Read More
தமிழகம்

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்.  இவரது குழந்தை மோகன்ராஜ்(வயது 8).சிறுவன் மோகன்ராஜ் வெங்கடேசன் மகன் தாஸ்(2) உடன் அருகே உள்ள தாங்கல் ஏரிக்கு

Read More
About us

உக்ரைன்: செல்லப்பிராணிகள் இன்றி இந்தியா வர மறுத்த இந்திய மருத்துவர்!!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிரிகுமார் பாட்டீல். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு வந்துள்ளார்.

Read More
About us

உக்ரைன் அதிபரிடம் 35 நிமிடம் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி!!

உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம்

Read More
தமிழகம்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து இன்று காலை மேலும் வழுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த

Read More
About us

நடக்க இயலாத தன் மனைவியை சைக்கிள் ரிக்சாவில் வைத்து வாக்களித்த முதியவர்..!

உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரபிரதேச மாநில ஆஜம்கர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,

Read More
தமிழகம்

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை!!!

திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து

Read More
About us

மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம் – உக்ரைன் அதிபர் உறுதி!!

பெண்கள், குழந்தைகளை கொன்றவர்களை “மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உறுதி பட கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Read More