Day: March 7, 2022

About us

பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் திடீர் மரணம்.!!

பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமல்லா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More
About us

உக்ரைனில் இருந்து வெளியேற முயன்றபோது சுடப்பட்ட இந்திய மாணவர் டெல்லிக்கு அழைத்துவரப்படுகிறார்!!

டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஜோத் சிங். உக்ரைனில் படித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி, அவர் வேறு 2 இந்தியர்களுடன் காரில் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றார். அப்போது

Read More
About us

காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த 3-ம் வகுப்பு சிறுவன்!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அணில் என்ற

Read More
தமிழகம்

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் !!

தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை

Read More
தமிழகம்

ரேஷன் கடைகளில் கையாடல்!!!

சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் அத்தியாவசியப்

Read More
About us

புதிய படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘ஜனகனமன…’, ‘அகிலன்’ உள்ளிட்ட படங்களின்

Read More
About us

விருந்து நிகழ்ச்சியில் தனுஷ் – ஐஸ்வர்யா!!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது

Read More
About us

ரஷியாவுடனான நட்பு இன்னும் வலுவாக உள்ளது – சீனா

ரஷியாவுடனான உறவு இன்னும் வலுவாக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி கூறுகையில், சீனா – ரஷியா இடையேயான நட்பு

Read More
About us

இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை! – காங்கிரஸ் அறிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More
About us

விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த டெல்லி தொழிலதிபர்…!

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read More