Day: March 7, 2022

About us

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More
About us

இலங்கை: தினமும் 7 மணிநேர மின்வெட்டால் மக்கள் அவதி

போர் நடக்கும் உக்ரைன் நாட்டின் நிலைமையை விட, மிக மோசமான நிலையில் இலங்கை நாடு இருப்பதாக இலங்கைவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலையில் 5 மணிநேரம், மாலையில் 2

Read More
About us

கொரோனாவுக்கு உலக அளவில் 6,018,951 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,018,951 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 446,336,058

Read More
மருத்துவ பகுதி

பல நோய்களை விரட்டும் நிலவேம்பு ….

நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை

Read More
About us

ரஷ்ய அதிபர் புடின் பகிரங்க எச்சரிக்கை உக்ரைன் என்ற நாடே இருக்காது!

‘உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும்,’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

Read More
About us

உளவு செயற்கைகோள் 2வது முறை சோதனை: வட கொரியா அதிரடி!!!

 ஒரே வாரத்தில் 2வது முறையாக உளவு செயற்கைகோள் தொடர்பான முக்கிய சோதனையை 2வது முறையாக வடகொரிய செய்துள்ளது. வடகொரியா எப்போதுமே தனி பாதையில் தான் செல்லும். உலக

Read More
About us

புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். புதுச்சேரியில் ஒன்றிய அரசின் உதவியோடு மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என்று ரங்கசாமி குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்மலர்

Read More
About us

13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு..!!

13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு 5 பேரும் கேரளாவில் இருந்து 3 பேரும்

Read More
About us

கேரள மாநிலத்தில் களை கட்டும் சுற்றுலாத் தலங்கள்!!!

கேரளமாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அவ்வப்போது ஊரடங்கு தொடர்ந்து வந்த நிலையில் கோயில் திருவிழாக்கள், பொருட்காட்சிகள்,

Read More