Day: March 7, 2022

About us

ஜி.எஸ்.டி. குறைந்தபட்ச வரி 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு!!!

ஜி.எஸ்.டி. வரியின் குறைந்தபட்ச வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த அந்த குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன்

Read More
மருத்துவ பகுதி

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு!!!!

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில்

Read More
About us

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி….

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 139.13 டாலராக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது

Read More
About us

மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த முடிவு… ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!!

மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20% வரை உயர்த்த ஒன்றிய சாலை, போக்குவரத்து அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  புதிய கட்டணங்கள் ஏப்ரல்

Read More
About us

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு!!!

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம்

Read More
மருத்துவ பகுதி

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!!!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

Read More
About us

எங்களை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

உக்ரைன் வான் பரப்பை ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவ்வாறு

Read More
About us

தாய் நாட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் மறக்க மாட்டார்கள் – உக்ரைனியர்கள் உருக்கம்..!

தாய் நாட்டில் இருந்து வெளியேறுவதை யாரும் மறக்க மாட்டார்கள் என உக்ரைனியர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில்,

Read More
About us

பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் சிக்கி தவிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக

Read More
About us

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை..!!

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

Read More