Day: March 5, 2022

About us

ATM-ல் கிடந்த பணக்கட்டுகள்; டி.வி நிருபர் எடுத்த செம முடிவு!!!

ஏடிஎம் இயந்திரம் அருகே பணக்கட்டுகள் கிடந்தது. இதை பார்த்த டிவி நிருபர் எடுத்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை செய்பவர் கார்த்திக்.

Read More
About us

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு. அஇஅதிமுக கட்சியினர் இவர்கள் திமுக கட்சியினரிடம் அராஜகம் மற்றும் கலவரம் செய்தனர். இதனை தொடர்ந்து திமுக.வில் போட்டியிட்டு

Read More
About us

புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு…

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய

Read More
Latest Newsதமிழகம்

சசிகலாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகளுக்கு கிடைத்த பரிசு??

வி.கே.சசிகலாவை சென்னையில் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நண்பர் ஷெரீப் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை நீக்கம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சசிகலாவை நேரில்

Read More
Latest Newsதமிழகம்

சென்னை மேயர் பிரியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா???

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன். சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர். பிரியா ராஜன்

Read More
Latest Newsதமிழகம்

ஸ்டாலின் கொடுக்கும் மெகா சர்ப்ரைஸ்!!!

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மெகா வெற்றியை பெற உதவிய செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சர்ப்ரைஸ் கிப்ட்

Read More
Latest Newsதமிழகம்

ஸ்டாலினுக்கு இரவில் வந்த போன் கால்….

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் பார்த்த உள்ளடி வேலைகள் குறித்து ஸ்டாலினுக்கு தெரியவந்துள்ளதால் மாவட்ட செயலாளரையே மாற்றியுள்ளார். மேயர் வேட்பாளர்

Read More
Latest Newsதமிழகம்

எடப்பாடி என்னை ஒண்ணும் செஞ்சிட முடியாது…சீறும் அதிமுக சூப்பர் சீனியர்!!!

சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமியால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சீறியிருக்கிறார் எம்ஜிஆர் காலத்து கட்சி ஆளான சையதுகான்.

Read More