Day: March 5, 2022

தமிழகம்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 14,250 பேர் பலி!!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இதனை தெரிவித்துள்ளார். மாநிலம்

Read More
தமிழகம்

மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் – சு.வெங்கடேசன் எம்.பி…

சென்னை: மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி வட்டார அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சு. வெங்கடேசன் எம். பி கடிதத்தின் மீது நடவடிக்கை

Read More
About us

மக்கள் வெளியேற ‘மனிதநேய பாதை’

போரை  முடிவுக்கு கொண்டு வருவது பற்றி, பெலாரஸ் எல்லையில்  ரஷ்யா- உக்ரைன்  அதிகாரிகள் நேற்று முன்தினம் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,  முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read More
About us

கார்கிவ், சுமி நகரங்களில் இந்திய மாணவர்கள் தவிப்பு!!!

ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்திலும் பங்கேற்கவில்லைஉக்ரைன் போரில் ரஷ்ய படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி மனித உரிமைகளை மீறி வருவதை கண்டித்து, ஐநா மனித

Read More
About us

எஸ்-400 பிரச்னையை பயன்படுத்துமா?

விளக்கத்தை ஏற்க மறுப்புஉக்ரைனில் சிக்கியுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், இந்தியர்களை மீட்கவே,  நடுநிலை வகிப்பதாக இந்தியா கூறி வருகிறது. இதை அமெரிக்கா ஏற்கவில்லை. எஸ்-400  பிரச்னையை

Read More
தமிழகம்

கொசஸ்தலை ஆற்றில் சிறப்பு ஆலோசனை குழு ஆய்வு: கரைகளை பலப்படுத்த முடிவு…

திருவொற்றியூர்: பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆறு மற்றும் கால்வாயை தமிழக அரசின் சிறப்பு ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குழு

Read More
About us

ரஷ்யாவை ஆதரிப்பதால் ஆத்திரம்..இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

பல ஆண்டுகளாக இந்தியாவின் உற்ற நண்பனாக ரஷ்யா இருந்து வருகிறது. சமீப காலமாகதான், அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. அதற்கு முன்பு வரையில்,

Read More
About us

‘எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல’ கிரிமினல்கள், தங்களுக்கு கிடைத்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாக மக்கள் கண்ணீர்….

போரினால் மக்கள் ஏற்கனவே தங்களின் வாழ்வாதாரங்களை, உறவுகளை இழந்து, துயரத்தில் சோர்ந்து நிற்கும் நிலையில், ‘எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல’ கிரிமினல்கள், தங்களுக்கு கிடைத்த துப்பாக்கிகளை

Read More
தமிழகம்

9-வது மேயராக திமுகவை சார்ந்த இந்திராணி பதவி ஏற்றார்…

மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போதைய நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம்

Read More
About us

கிரிமினல் கைகளில் ராணுவ துப்பாக்கிகள் அட்டூழியம் ஆரம்பிச்சிடுச்சு…: ஜெலன்ஸ்கி செய்தது முட்டாள்தனமா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், பொதுமக்களையும் போர்க்களம் காண அழைத்தார் அதிபர் ஜெலன்ஸ்கி. ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர்களுக்கு நவீன துப்பாக்கிகளையும் வழங்கி

Read More