Day: March 5, 2022

About us

டேவிஸ் கோப்பை டென்னிஸ்; டென்மார்க்கை வீழ்த்தி இந்தியா அபாரம்!!

இந்திய டென்னிஸ் அணி செப்டம்பரில் நடைபெறும் உலக குரூப்-1 போட்டி தொடரில் பங்கேற்க தகுதி அடைந்தது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக 2-0 என்ற

Read More
About us

அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது!

சிறப்பு புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் பேரில், அசாம் மாநில பார்பெட்டா போலீசார் நேற்றிரவு 5 பேரை கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Read More
About us

உத்தரபிரதேசம்: சஹாரன்பூர்- டெல்லி பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து!!!

சஹாரன்பூர்- டெல்லி பயணிகள் ரெயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகளில் திடீரென தீப்பற்றியது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More
About us

பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு…? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி

பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றடுத்து

Read More
About us

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு!!

டந்த 9 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read More
About us

சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு: இன்று 444 மாணவர்கள் டெல்லி திரும்பினர்!!!

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைனில் இருந்து இன்று தமிழக மாணவர்கள் 444 பேர் டெல்லி திரும்பியுள்ளனர். அதிக

Read More
About us

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து தமிழக அரசின் குழு வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு…

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து தமிழ்நாடு அரசின் குழு வெளியுறவு அமைச்சருடன் சந்திக்கவுள்ளது. திருச்சி சிவா தலைமையிலான தமிழ்நாடு அரசின் குழு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன்

Read More
About us

உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி : கர்நாடக முதல்வர்

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்  நவீன் சேகரப்பா உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்திய

Read More
About us

தெலுங்கானாவில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி; 4 பேர் காயம்

 முலுகு மாவட்டம் வெங்கடாபுரத்தில் ஆட்டோ மீது வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். கோமாட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு

Read More
About us

கடந்த கால தவறில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை: உச்ச நீதிமன்றம் காட்டம்

‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விவகாரத்தில், கடந்த கால தவறில் இருந்து  பாடம் கற்றதாக தெரியவில்லை,’ என ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ரஷ்யா நடத்தி

Read More