Day: March 5, 2022

About us

“நான் எங்கேயும் ஓடவில்லை”: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில்  ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் இன்னும் தலைநகர் கீவில் இருப்பதாகவும் நாட்டை விட்டு

Read More
About us

கலப்பு திருமணம் செய்த வாலிபர் கொலை !!!!

கலபுரகி மாவட்டம் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ப்ரீத்தம் பன்னகட்டி (வயது 29). இவர், சமீபத்தில் தான் ஒரு இளம்பெண்ணை கலப்பு

Read More
தமிழகம்

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்.!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா   ஆன்மிக சுற்றுப்பயணமாக திருச்செர்ந்தூர் சென்றிருந்தநிலையில், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.  அப்போது அதே விடுதிக்கு வந்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா

Read More
About us

பெங்களூரு: சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கோலாகலம்

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Read More
தமிழகம்

ஏ.வி சாரதி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை !!!

ஆற்காடு பகுதியிலுள்ள பிரபல தொழிலதிபரும் முன்னாள் அதிமுக நிர்வாகியும், தற்போதைய திமுக பிரமுகருமான ஏ.வி சாரதிக்கு  சொந்தமான  வீடு, அலுவலகம் மற்றும் திமிரி அடுத்த பாடி பகுதியில்

Read More
About us

கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி!!

சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு – கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு!!

கர்நாடக சட்டசபையில் வரியில்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தாக்கல் செய்தார். இதில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Read More
About us

பெண் மரணம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானேயை கைது செய்ய இடைக்கால தடை கோர்ட்டு உத்தரவு..

பெண் மரணம் தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானேயை கைது செய்ய மும்பை கோர்ட்டு இடைக்கால தடை

Read More
About us

மாறுவேடத்தில் சென்று மணல் கொள்ளையனை பிடித்த போலீசார்!!

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பகுதியில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

Read More
About us

மணிப்பூர் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவின்போது வன்முறை- ஒருவர் உயிரிழப்பு

மணிப்பூரில் 2- ஆம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கரோங் தொகுதியில் வன்முறை

Read More