Day: March 4, 2022

About us

இந்தியாவில் ஒரே நாளில் 6,396 பேருக்கு கொரோனா; 201 பேர் உயிரிழப்பு!!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி

Read More
About us

மாணவி தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மீது நடவடிக்கை பெற்றோருக்கு மனநல சிகிச்சை: தேசிய ஆணையம் பரிந்துரை

 பதிவு செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்பட்ட தஞ்சாவூர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய

Read More
தமிழகம்

அதிக கடன் வாங்கிய தமிழகம்!!!

2022 நிதியாண்டில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட குறைவாகும். இது கடந்த

Read More
About us

5 மாநிலங்களுக்கு ரூ.1,682 கோடி நிதி: தமிழகத்துக்கு ரூ.352 கோடி

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய

Read More
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முதல்வர் அலுவலகத்தில் மனு…

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்டெர்லைட்’ ஆதரவு கூட்டமைப்பில், லாரி உரிமையாளர்கள்,

Read More
About us

டிஎன்பிஎஸ்சி.யில் இடஒதுக்கீடு வழக்கு போட்ட மாணவருக்கு குரூப்-1 தேர்வு எழுத அனுமதி:உச்ச நீதிமன்றம் உத்தரவு

மிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பு, முதுகலை

Read More
About us

கேரளாவில் ரூ.25 கோடி போதை பொருள் பறிமுதல்

திருவனந்தபுரம்: ஆந்திரா,  கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து திருச்சூர் வழியாக, கேரளாவுக்கு  அதிக அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக திருச்சூர் மாவட்ட எஸ்பி ஐஸ்வர்யா  டோங்ரேவுக்கு

Read More
தமிழகம்

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில் – அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு!!!

சென்னை : ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும்

Read More
About us

முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டம் ரத்து:உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவுக்கு ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. வடிவமைத்தபடி அமராவதியை தலைநகராக உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,’ என்று ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம்

Read More
தமிழகம்

மறைமுக தேர்தல்; பல இடங்களில் பிரச்னை – தேர்தல் ஒத்திவைப்பு!!!

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி

Read More