Day: March 4, 2022

About us

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை

Read More
தமிழகம்

வேலைக்காரப் பெண்ணின் கொடூரச் செயல் !!!!

திருடுவதற்கு வசதியாக மூதாட்டியின் கண்ணில் ஜண்டுபாம், ஹார்பிக் போன்றவற்றை சொட்டு மருந்தாக விட்டுள்ளார் அந்த வேலைக்காரப் பெண். ஹேமாவதி என்ற 73 வயதான மூதாட்டி தனியாக வசித்து

Read More
About us

உக்ரைன் அணுமின்நிலைய தாக்குதலை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜோ பைடன்

உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்தார். மிகப்பெரிய அணு

Read More
About us

ரஷியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் ஏழு நாட்களை எட்டியது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என

Read More
தமிழகம்

யாக வழிபாடுகாக திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலா!!!!

திருச்செந்தூருக்கு பயணம் செய்துள்ளார் சசிகலா. அங்கு சுப்பிரமனிய சுவாமி கோயிலில் யாக வழிபாடு நடத்தி, பூஜைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் சசிகலா. இதன் பிறகு அவரது

Read More
About us

உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் அமீரகத்துக்கு நேரடியாக வரலாம் – அமீரக வெளியுறவுத்துறை அதிகாரி

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.இது குறித்து அமீரக வெளியுறவு

Read More
About us

அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதை நிறுத்த ரஷியா முடிவு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் ஆத்திரத்தில் உள்ளன. இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி

Read More
தமிழகம்

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய அஜித் ரசிகர் கைது !!!

வலிமை படம் வெளியிடப்பட்டிருந்த கோவை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாக அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன்குமார் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட்டை 1,500 ரூபாய் வீதம்

Read More
About us

மூன்று சி- 17 விமானங்கள் மூலம் 630 பேர் தாயகம் திரும்பினர் – இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் மூலமாக 630 பேர் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Read More
About us

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை

உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள்,

Read More