Day: March 2, 2022

தமிழகம்

மின் வாரியத்தில் போஸ்டர்மயம்!!!

சென்னை: ‘அரசு அலுவலகமா அல்லது கட்சி ஆபீசா’ என்று சந்தேகம் கொள்ளும் வகையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது, ஊழியர்களிடம்

Read More
About us

விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்க மோடி உத்தரவு

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியின்

Read More
About us

இந்தியர்களை மீட்பதில் முறையான திட்டம் இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: உக்ரைனில் சூழ்நிலையை மதிப்பிட்டு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் முறையான திட்டம்

Read More
தமிழகம்

கோவையில் புதிய மேயராக யாருக்கு வாய்ப்பு???

ஐந்தாண்டுகளுக்குப் பின், கோவையின் புதிய மேயராகப் போகிறவர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பதவியேற்பு விழாவில், முதல்வர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை

Read More
About us

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில்

Read More
About us

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான விசாரணை!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு மார்ச் 15-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை திறக்கவும், பராமரிப்பு பணிகளுக்காகவும் அனுமதி

Read More
About us

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இல்லை : சிறப்பு புலனாய்வு குழு

மும்பை : சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாக

Read More
About us

சபரிமலையில் 9 முதல் பங்குனி உத்திர திருவிழா…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சபரிமலையில்  பங்குனி உத்திர திருவிழா வருடம்தோறும்

Read More
About us

கொலை குற்றவாளிக்கு 14 வருட சிறைதண்டனைக்கு பின் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலை பாக்பத் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 14, 2008 அன்று ரிது பால் என்பவர் ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பாக்பத் மாவட்ட

Read More
About us

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 11 சதவீதம் அதிகரிப்பு

நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவிலான சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு

Read More