Day: March 1, 2022

About us

பழவேற்காடு முகத்துவாரம் பிரச்னையில் தீர்வு….

பழவேற்காடு: பழவேற்காடு முகத்துவாரத்தில், 27 கோடி ரூபாயில் ‘கான்கிரீட்’ சுவர் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளதால், 56 கிராம மீனவர்கள் நிம்மதி

Read More
About us

தூங்கா நகரமாக மாறுகிறது கோவை!!!

கோவை: ஓட்டல்கள், உணவுக் கடைகள் மற்றும் பேக்கரிகள் மூடும் நேரத்தை உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனற, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பால்,

Read More
About us

குரூப் – 2 முதல் நிலை தேர்விலும் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தல்…

அரசுத்துறை பணிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 2 தேர்வின் முதல் நிலையிலும், தமிழை கட்டாயமாக்க கோரிக்கை எழுந்துள்ளது. முதல்நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று

Read More
About us

மேயர், துணை மேயர் பதவிக்கு 4ம் தேதி தேர்தல்…

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். மூன்று

Read More
Latest Newsதமிழகம்

தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலெர்ட்!!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், வரும், 3, 4ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கன மழை பெய்யும்’ என, வானிலை மையம், ‘ஆரஞ்ச் அலெர்ட்’

Read More
Latest Newsதமிழகம்

மஹா சிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டம்!!!

 மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று துவங்கியது. விடிய விடிய ஓடி பக்தர்கள் 12 சிவாலயங்களை வழிபடுகின்றனர். சிவராத்திரியில் இரவு துாங்காமல் சிவனை

Read More
Latest Newsதமிழகம்

ஸ்டாலின் இளமை ரகசியம் – ராகுல் காந்தி!!!

இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என, ராகுல் தெரிவித்து உள்ளார். ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது

Read More
Latest Newsதமிழகம்

லஞ்சம் வாங்கி ஏழரையை அழைத்த விருதுநகர் எஸ்.ஐ!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். ஆதார் கொடுக்க ரூ.7

Read More
Latest Newsதமிழகம்

தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது ஏன்????

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உக்ரையில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் அதிக்கரிக்க காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது. இருப்பினும்

Read More