Day: March 1, 2022

About us

கீதா கொலை…! கணவனுக்கு துரோகம்…! காதலன் விட்டு காதலன் தாவல்…!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி  கீதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது

Read More
தமிழகம்

வீட்டில் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!!

வீட்டில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை. மதுரை உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.

Read More
About us

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரி பயணம்…!

உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய

Read More
தமிழகம்

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது…

மழை முற்றிலும் நின்று விட்டதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்றது. தற்போது மழை முற்றிலும் நின்று விட்ட போதிலும் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக

Read More
About us

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஒ. சத்ய நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு..!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Read More
About us

இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்..!!

இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்களை அதிக அளவில் விரைந்து அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான்

Read More
தமிழகம்

ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் வெல்லட்டும்- கி.வீரமணி வாழ்த்து…

சமூகநீதிக்கான சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-ம் ஆண்டு பிறந்த நாள். இந்த ‘69’ என்பது ஒரு தனித்தன்மையானது. இந்தியா முழுவதிலும் சமூகநீதிக்கான களமாக

Read More
தமிழகம்

எஸ்.பி.வேலுமணி உட்பட 8 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம்

Read More
About us

பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்களால் அதிர்ச்சி..

ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்மலர் மின்னிதழ்

Read More