Day: March 1, 2022

About us

பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்

டெல்லி: பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 18% கூடுதலாக வசூல்

Read More
About us

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கருத்து

டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், வணிக பயன்பாட்டுக்கான

Read More
About us

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24

Read More
About us

ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 90 லட்சம் ரூபாயை பறிமுதல்

Read More
தமிழகம்

40 ஆண்டுகளுக்கு பிறகு திருவல்லிக்கேணி கோவில் தீர்த்தவாரி….

தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்பக்குளத்தில் தண்ணீர்

Read More
About us

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இந்தியர்களின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து விளக்கம்..!!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர்

Read More
About us

ஸ்ரீகாளஹஸ்தி-இன்று 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு!

காளஹஸ்தி : தென் கயிலாயமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தியில் மகா சிவராத்திரியையொட்டி மின்விளக்கு, தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள்

Read More
தமிழகம்

முருகன் கோவிலில் ரூ. 1 கோடி வசூல்- 2 நாட்கள் எண்ணப்பட்டது!!!!

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக உண்டியல் பணம் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டது. இதில் கடந்த 31 நாட்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 36

Read More
About us

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் சீர்வரிசை பொருட்கள்-அமைச்சர் தலையில் சுமந்து வந்து வழங்கினார்!

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 2வது முறையாக சீர்வரிசை பொருட்களை அமைச்சர் நேற்று தலையில் சுமந்து வந்து வழங்கினார்.ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி

Read More
About us

மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தமிழக அரசு கோரிக்கை: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: ‘மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இருப்பதால் சிறிது கால அவகாசம் வேண்டும்’ என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்

Read More