Month: February 2022

தமிழகம்

பிச்சை எடுக்கும் போராட்டம் – இந்து முன்னணியினர் !!!

விளாத்திகுளம் அருகே சுதந்திரப் போராட்ட வீரருக்கு நினைவிடம் அமைக்க கோரி பொதுமக்களிடம்  பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள

Read More
About us

மாஸ்கோ பங்கு சந்தை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தொடங்காது என அறிவிப்பு

ரஷ்யா: மாஸ்கோ பங்கு சந்தை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் பங்குச்சந்தையில் எதிரொலித்து வரும் நிலையில் தொடங்கப்போவதில்லை

Read More
About us

‘மிரியா’வை அழித்த ரஷ்ய ராணுவம். மக்கள் வேதனை!!!

அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர்

Read More
தமிழகம்

மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்…

மறைமுக தேர்தலை அமைதியாக நடத்தும்படி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி

Read More
About us

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை உக்ரைன் ஏற்றதை அடுத்து பெலாரஸ் சென்றது

Read More
தமிழகம்

சிவகாசியில் காவல்துறை எச்சரிக்கை !!!!

சிவகாசி பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொிவித்துள்ளார்.  இதில் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான முக்கிய

Read More
About us

கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: உக்ரைன் ராணுவம் அறிக்கை!

உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன எனவும்

Read More
தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு-விரைவில் விசாரணைக்குழு

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புறநகர் பகுதிகளுக்கும் குடிநீர்,

Read More
About us

பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் மோத உக்ரைனுக்கு கைகொடுக்கும் பொதுமக்கள்!

கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து வருகின்றனர். 5 நாட்களாக

Read More
About us

தாக்குதலின் வேகத்தை ரஷ்ய குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

கீவ்: தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை

Read More