Month: February 2022

தமிழகம்

மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி…

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியிட்டு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது

Read More
About us

ரஷ்யா பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் சீனா எதிர்ப்பு!!

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு

Read More
About us

போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை ஏற்றதையடுத்து உக்ரைன் குழு பெலாரஸ் சென்றது!

போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை ஏற்றதை அடுத்து உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைத்த

Read More
தமிழகம்

கபாலீசுவரர் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம், புனிதநீர் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு…

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அமைச்சர் சேகர்பாபு அங்கு சென்று ஆய்வு

Read More
தமிழகம்

10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர திட்டமா???

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 24-யை வென்று தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று விட்டது.

Read More
About us

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் ரஷ்யா

Read More
About us

முடிவுக்கு வருகிறதா ரஷ்ய – உக்ரைன் போர்?..மக்கள் சுதந்திரமாக வெளியேற ரஷ்யா அனுமதி

உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று 5-வது நாளாக போர் நடந்து வருகிறது.

Read More
தமிழகம்

துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த பரிதாபம் !!!!

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் மற்றும் கணவன் இறந்த துக்கத்திலிருந்து மீளாத பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை

Read More
About us

உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் : அதிபர் செலன்ஸ்கி

லண்டன் : உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் போனில்

Read More
About us

குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற சிறுநீரகம் விற்கும் ஆப்கன் மக்கள்..தாலிபான் அவலம்..!!

ஆப்கன்: ஆப்கனில் குழந்தைகள், குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது.

Read More