திருச்சி ரயில்வே ஜங்சனில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் 16.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி திருச்சி ரயில்வே பாதுகாப்பு
ரஷ்ய அதிபர் போர் அறிவித்ததற்கான குரல் பதிவு உள்ளது என உக்ரைன் பிரதிநிதி ஐ.நா. அவசரகால கூட்டத்தில் கூறியுள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’
மேற்கு தொடர்ச்சி மலை தீப்பிடித்து எரிகிறது. இரவு நேரம் என்பதால் அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வன உயிரினங்கள் தீயில் கருகி இருக்கலாம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,148 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,102 பேருக்கு கொரோனா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது
திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை ஒத்தக்கடையில் சாலை மறியல் தள்ளுமுள்ளு – பரபரப்பு. இந்த மோசடி சம்பவம்
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார்.உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் உக்ரைன் ராணுவத்தினர்
போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி திமுக கூட்டணி அபார வெற்றி. மேயர் பதவிக்கு லக்குமி இளஞ்செல்விக்கு அதிக வாய்ப்பு. வாய்ப்பை இழக்கிறாரா கல்லூரி மாணவி நிவேதா சேனாதிபதி? கோவை மாநகராட்சி
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.