Month: February 2022

About us

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் “சுதந்திர நிலைப்பாட்டை” வரவேற்கிறோம் – ரஷ்யா

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் “சுதந்திர நிலைப்பாட்டை” வரவேற்பதாக இந்தியாவிற்கான ரஷ்ய துணைத் தூதுவர் கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Read More
About us

உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார் – ஜோ பைடன்

, உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார்  எனவும்  உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க

Read More
தமிழகம்

கொலையில் விலகாத மர்மம்!!!

தந்தை கொலையில் மகள்களிடம் விசாரணை. முன்விரோதத்தில் நடந்த கொலையா? – போலீசார் விசாரணைரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முதியவர். மூத்த மகள் நாகம்மாள் உடன் முனியப்பன் வசித்துவந்தார்.

Read More
About us

தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் ஏற்றம் அடைந்தன

நாட்டில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் அடைந்துள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More
About us

கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் ஊடுருவல்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. 

Read More
About us

1500 ரூபாய்க்கு ஆசைப்பட்டது தப்பா போச்சே!!!

சமூகநலத்துறை பெண் ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கையும் களவுமாக பிடிபட்ட விரிவாக்க அலுவலர். காஞ்சிபுரம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய

Read More
About us

சரேல் எர்வீ சதம்..! தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான தொடக்கம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுஇந்நிலையில் 2வது

Read More
About us

இந்தோனேசிய நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
About us

உதவிக்காக பிச்சை எடுக்கும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தான் – அரசு மீது மக்கள் கோபம்

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்)  பாகிஸ்தானின் கடன்கள் நிலுவைகளை வெளியிட்டு உள்ளது. முடிவில்லாத தொடர் கடன்களால் பாகிஸ்தான் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக  ஒரு அறிக்கை 

Read More
தமிழகம்

மேயர், துணை மேயர் யார்???

ஈரோடு மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 வார்டு கவுன்சிலர்களும், மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர். புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டப்பட்டது. தி.மு.க. கூட்டணி 48 வார்டுகளை

Read More