Month: February 2022

About us

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது.உக்ரைன்

Read More
தமிழகம்

பர்னிச்சர் கடையில் தீ விபத்து!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கில்முருங்கை பகுதியை சேர்ந்தவர் தரணீஸ்வரன். இவர் வடபுதுப்பட்டி பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு பூட்டிய கடைக்குள் இருந்து புகைவருவதாக

Read More
About us

தாக்குதலை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தல்

உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது. எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மக்களும் எதிர்பார்த்தனரோ அது நடந்து விட்டது.

Read More
தமிழகம்

அல்வா கிண்டிய முன்னாள் அமைச்சர்!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அல்வா கிண்டி பொதுமக்களுக்கு பரிமாறினார்.திருமங்கலத்தில் மறைந்த முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

Read More
About us

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறைக்கான உயர்மட்ட

Read More
About us

தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை

இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியாவில் எண்ணற்றோர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களில் பலரது வரலாறு வெளியே தெரியாமலேயே உள்ளது.  அதனை வெளி கொண்டு

Read More
தமிழகம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஷாக்; ராஜேந்திர பாலாஜி பகீர்!!!

ஆவினில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக தணிக்கை அறிக்கையில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆவினில் பொய்யான கணக்கு எழுதி பல கோடி ரூபாய்

Read More
About us

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு; முன்னாள் செயலாக்க அதிகாரி கைது

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read More
About us

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும்

உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
தமிழகம்

36 ஆண்டுக்கு பின் தளியை தன்வசப்படுத்திய திமுக!!!

36 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும் பான்மையுடன் பேரூராட்சியை கைப் பற்றியுள்ளது . இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது தளி பேரூராட்சி.

Read More