Month: February 2022

தமிழகம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சாத்தூர், கேத்தி பாலாட, எல்லநள்ளி போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக

Read More
About us

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டன்..!??

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப்

Read More
About us

இந்தியாவில் 14 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 14,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு

Read More
தமிழகம்

வியாபாரிகளை பாதுகாக்க செயலி – நாடார் சங்கத்தலைவர்..

வியாபாரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய நாடார் பேரவை தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்நாடார் வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்களை பாதுகாக்க

Read More
About us

18 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர மாற்று ஏற்பாடு – மத்திய மந்திரி தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை நாடு திரும்புமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. சிறப்பு விமானங்களையும் ஏற்பாடு

Read More
தமிழகம்

பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகள் பறிமுதல்!!!

தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி ரயில் நிலைய பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா

Read More
About us

மந்திரி நவாப் மாலிக் கைதை கண்டித்து மந்திரிகள் தர்ணா போராட்டம்

நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் கூட்டாளிகள் மீதான சட்டவிரோத பணபரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் இந்த வழக்கு தொடர்பாக

Read More
About us

வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்குவங்காள சட்டசபை.!!

மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பிழை ஏற்பட்டதன்படியே

Read More
தமிழகம்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் நேற்றுமுன்தினம் மாலை கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Read More
About us

நகர்ப்புற தேர்தலில் வென்ற காங். நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை..!!

டெல்லி: நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28ல் சென்னையில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை

Read More