Day: February 25, 2022

மருத்துவ பகுதி

கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள்!!!

பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ

Read More
About us

தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்..!!

டெல்லி: தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட், அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என்று நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ருமேனியா,

Read More
About us

வாகனங்களில் அதிவேகமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழையும் ரஷ்யர்கள்

கீவ்: வாகனங்களில் அதிவேகமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் ரஷ்யர்கள் நுழைந்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட உக்ரைன் ராணுவ வாகனங்களில் உக்ரைன் வீரர்களின் சீருடையில் உள்ளே நுழைந்து வருவதாக

Read More
About us

ஏப்.1 முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக

Read More
About us

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்..!!

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், அல்பேனியாவும்

Read More
மருத்துவ பகுதி

தயிர் தகவல்கள்!!!

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். மண் சட்டியிலிருந்து புரை ஊற்றிய தயிர்தான் நமது

Read More
About us

சைபர் போரை தொடங்கியது உக்ரைன்: ரஷ்ய ஊடக வலைதளப்பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்..!

கீவ்: ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போர் தொடங்கியது. உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய நேற்று தனது தாக்குதலை

Read More
About us

அமைதிவழியில் பேசி தீர்வு காண தலிபான்கள் வலியுறுத்தல்

காபூல்: ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிவழியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என  தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. மக்கள் உயிரிழக்க நேரிடுவது கவலையளிக்கிறது;

Read More
About us

பிரேசிலில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.  30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும்

Read More
தமிழகம்

கணவர் சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்திய கவுன்சிலர்…

வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் சமாதியில் கவுன்சிலர் சமீனா செல்வம் வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.188-வது வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் என்பவர்

Read More