Day: February 25, 2022

தமிழகம்

தங்கத்தின் விலை சரிவு!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1200 சரிவு. உக்ரைன் – ரஷ்யா போரால் நேற்று விலை உயர்ந்த நிலையில், இன்று சரிவு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம்

Read More
About us

‘படையெடுப்பு’ – அழைக்க சீனா மறுப்பு!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ‘படையெடுப்பு’ என அழைக்க சீனா மறுப்பு. உக்ரைன் வாழ் சீனர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு சீனா அறிவுறுத்தல். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்….

ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும்போது கூகுள் உதவியுடன் அருகில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கி கொள்ளுங்கள். உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

மாஸ்கோவில் அதிபர் புதின்!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் உடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் சந்திக்க உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் மாஸ்கோவில்

Read More
தமிழகம்

தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக!!!

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றிருந்த நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தாமரை துளிர் விட்டிருப்பது அநேக மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More
தமிழகம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சாத்தூர், கேத்தி பாலாட, எல்லநள்ளி போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக

Read More
About us

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டன்..!??

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப்

Read More
About us

இந்தியாவில் 14 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 14,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு

Read More
தமிழகம்

வியாபாரிகளை பாதுகாக்க செயலி – நாடார் சங்கத்தலைவர்..

வியாபாரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய நாடார் பேரவை தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்நாடார் வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்களை பாதுகாக்க

Read More
About us

18 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர மாற்று ஏற்பாடு – மத்திய மந்திரி தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை நாடு திரும்புமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. சிறப்பு விமானங்களையும் ஏற்பாடு

Read More